Roads flooded in Kumari district
Roads flooded in Kumari district
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக சாரல் மழை பெய்து வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் மாவட்டம் முழுவதும் வானில் கார்மேகங்கள் சூழ்ந்தன.
சேலம் மாவட்டம் மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னல், காற்றுடன் கனமழை பெய்துள்ளது. மேட்டூரை அடுத்தமாதையன் குட்டை பகுதியில் மின்கம்பத்தின்மீது மரம் விழுந்ததால் மின்கம்பிகள் துண்டிக்கப்பட்டு சேதம் அடைந்துள்ளன